Saturday, April 9, 2011

அரசியல் போதையில் இறைவனை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

கூட்டணி கட்சி தலைவர் முன்பு  ஜவாஹிருல்லாஹ் மேடையில் பேசும் போது இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு “இன்ஷா..” என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, அய்யய்யோ தெரியாமல் சொல்லி விட்டோமே என்று தட்டுதடுமாறும் காட்சி கோவையில் நடந்தேரியுள்ளது.
அரசியல் போதையில் இவர்கள் படைத்த இறைவனையே மறந்து, இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையைச் மேடையில் உச்சரிக்வே வேட்கப்படும் நிலைக்கு சென்று  விட்டனர்.
மேலும் இவர்கள் மற்ற அரசியல் வாதிகள் போன்று சந்தர்ப்ப வாதிகள் என்பதை மீ்ண்டும் இறைவன் நிரூபித்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம் என்று கூறி தங்களுக்கு ஓட்டுகேட்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை!.


0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons